விசாரணை

கோவை: சவுக்கு சங்கர் வியாழக்கிழமை (மே 9) காலை கோவை மத்திய சிறையில் இருந்து காவல்துறை வேன் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வலது கையில் கட்டு போட்டிருந்தார். பின்னர் சவுக்கு சங்கர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நன்கு படித்து, தேர்வுகளை எழுதினாலும் முடிவுகள் வரும்வரை மாணவர்களுக்கு உள்ளம் சற்று அலைபாயவே செய்யும்.
கோவை: காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூப் சேனல் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துடன் கார் ஒன்று தெலுக் பிளாங்கா பகுதியில் மே 4ஆம் தேதி விபத்துக்குள்ளானதில் காரை ஓட்டிய 32 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் க்ரெகர், 31, மீது அவரது 6 வயது மகன் கோரி மிக்கியோலோவின் மரணத்தின் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.